தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் சிறையில் இருந்தே அறிந்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாத குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் பிள்­ளையான் முன்­கூட்­டியே பல விட­யங்­களை முழு­மை­யாக அறிந்து கொண்­டுள்ளார். தாக்­கு­தல்கள் குறித்து பல விட­யங்கள் இவ­ருக்கு தெரிந்­துள்­ளது என்­ப­தற்கான சாட்­சி­யங்கள் மற்றும் தக­வல்கள் கிடைக்கப் பெற்­றுள்­ளன என்று பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பால தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *