மீண்டும் களத்தில் பணிப்பாளராக சத்தியமூர்த்தி

மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார் சத்தியமூர்த்தி.

யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்த வைத்தியர் சத்தியமூர்த்தி மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் வேண்டாம் நான் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக என்று தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *