வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளுக்கு பொலிஸ் அதிகாரிகளால் இடையூறு இல்லை

முன்னாள் பொலிஸ் அதி­கா­ரிகள் தற்­போது அர­சாங்­கத்தில் பதவி வகிப்­பதால் வசீம் தாஜுதீன் கொலை தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்கு எவ்­வித இடை­யூ­று­களும் ஏற்­படப் போவ­தில்லை. காரணம் இவர்கள் கொலை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் அல்லர் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *