கொழும்பிற்கும் ஜித்தாவிற்கும் இடையிலான சவூதி எயார் விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்

கொழும்­பிற்கும் ஜித்­தா­விற்கும் இடை­யி­லான சவூதி எயார்வின் நேரடி விமான சேவை உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை தற்­போது வலுப்­பெற்­றுள்­ளது. கடந்த 30 வரு­டங்­க­ளாக செயற்­பட்ட இந்த விமான சேவை, 2020ஆம் ஆண்டு உல­க­ளா­விய ரீதியில் ஏற்­பட்ட கொவிட் 19 பர­வலை அடுத்து இடை­நி­றுத்­தப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *