பிரித்தானியாவில் புதிதாக 54, 674 பேருக்கு கொரோனா தொற்று 41 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் நேற்று 54 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு கொரோனா தொற்று உறுதியான மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு இதுவரை பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 53 இலட்சத்த்து 86 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 128,683 ஆக காணப்படும் அதேவேளை 866,715 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *