இந்தியாவுடன் நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்பும் மியன்மார்!

<!–

இந்தியாவுடன் நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்பும் மியன்மார்! – Athavan News

இந்தியாவுடன் எல்லை வர்த்தகத்திற்கான இருநாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள மியன்மார் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு தகவல்தொடா்புத் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சீனாவுடனும் தாய்லாந்துடனும் எல்லை வா்த்தகத்தை எளிமைப்படுத்துவதற்கான இருநாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்.

இந்தியாவுடனும் அத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *