ஆதிவாசிகளின் தலைவரும் கொரோனாவுக்கு பலி

ஆதிவாசிகளின் தலைவர் உருவாரிகே வன்னிலா அத்தோவின் மனைவி பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

உருவாரிகே ஹீன் மெனிகா சமீபத்தில் சிறுநீரகம் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கோவிட் -19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உருவாரிகே வன்னிலா அத்தோ தனது குழுவினருடன் கடந்த ஜூலை மாதம் கோவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *