விரைவில் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

கொழும்பு, மார்ச் 17

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள LP எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாளைய தினம் எரிவாயு தரையிறக்கப்பட்டு விரைவில் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *