களனிவெளி ரயில் சேவையில் பாதிப்பு

கொழும்பு, மார்ச் 17

மருதானையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் களனிவெளி ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

பேஸ்லைன் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *