மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என அறிவிப்பு!

<!–

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என அறிவிப்பு! – Athavan News

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநரை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்திருந்ததாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தான் தொடர்ந்தும் மத்திய வங்கி ஆளுநராக செயற்பட்டு வருவதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *