தரம் 5 பரீட்சையில் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற கார்மேல் பற்றிமா மாணவன் கேசாந்.
வெளியாகிய தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் கேசாந் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும் பாடசாலையில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.
இவர் கல்முனையை சேர்ந்த தவராசா (ஆசிரியர் KM/RKM),ஜெயவாணி தம்பதிகளின் புதல்வராவார்.

