நாடு திரும்பினார் பசில்!

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் நாடு திரும்பியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் இன்று நாடு திரும்பியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *