20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு நாளை தடுப்பூசி இராணுவத்தளபதி

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு நாளை தடுப்பூசி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்..

இந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் அதே தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

எனினும் கொழும்பு மாவட்டத்தில் அதற்கு மேலதிகமாக விஹாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை இராணுவ முகாம் மற்றும் வேரஹெர இராணுவ வைத்தியசாலையிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *