30 ஆண்­டு­கள் காத்­தி­ருந்து ஆசி­ரி­யரை பழிதீர்த்த மாண­வன்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டில் ஆசி­ரி­யர் தன்னை அவ­மா­னப்­ப­டுத்­தி­னார் என 30 ஆண்­டு­க­ளுக்­குப்­பின் அவரை 101 முறை கத்­தி­யால் குத்தி மாண­வர் ஒரு­வர் கொலை செய்­துள்­ளார்.

1990-ஆம் ஆண்டு 7 வய­தான மாண­வனை குறித்த ஆசி­ரி­யர் அடித்து அவ­மா­னப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

இத­னால் கோப­ம­டைந்த குறித்த மாண­வன் 30 வரு­டங்­க­ளுக்­குப் பின் அந்த ஆசி­ரி­ய­ரை (வயது– 59) கண்­ட­றிந்து கடந்த ஆண்டு 101 முறை கத்­தி­யால் குத்­திக் கொலை செய்­துள்­ளார். கொலை­செய்து சுமார் 16 மாதங்­க­ளின் பின் தற்­போது அந்த மாண­வ­னைப் பொலி­ஸார் கைது­செய்­துள்­ள­னர்.

குறித்த மாண­வனை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது,

‘‘சிறு­வ­ய­தில் தன்னை அவ­மா­னப் ப­டுத்­திய ஆசி­ரி­யரை பழி­வாங்­கு­வ­தற்­காக கொலை செய்­தேன்’’ எனத் தெரி­வித்­துள்­ளார்.

இதுகுறித்து பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *