<!–
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழிற்கான விஜயத்தை இன்று ( சனிக்கிழமை ) மேற்கொண்டிருந்தார் இதன் போது மேற்கொள்ளப்பட்டிருந்த , அன்டிஜன் பரிசோதனையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .
மேலும் பிரதமருடனான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது .
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.