
யாழ்ப்பாணம், மார்ச் 19
யாழ்.மாவட்டத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தும் பிரதம் மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்வில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடக்கம் சகல நிகழ்வுகளுக்கும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.