
மட்டு, மார்ச் 19
மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளர்
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நட்த்தியதில் வீட்டில் வளர்த்து வந்த 5 அடி உயரமன கஞ்சா செடியை மீட்டதுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.