எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போது மற்றுமொருநாபர் உயிரிழப்பு !

<!–

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போது மற்றுமொருநாபர் உயிரிழப்பு ! – Athavan News

கடவத்தையில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது பதிவாகிய இரண்டாவது மரணம் இதுவாகும்.

கண்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர் சுமார் 5 மணித்தியாலங்கள் வரிசையில் நின்றிருந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *