<!–
உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழுபேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஆக்ரா-மொராதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சண்டவுசி அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருதாக தெரிவிக்கப்படுகின்றது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.