
யாழிற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆலயங்களில் தரிசனம் செய்துள்ளார்.
இதன்போது அவர் மேலாடையுடன் இருந்துள்ளார். தற்போது குறித்த விடயம் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஏனெனில் சாதாரண மக்கள் அவ்வாறு செல்ல முடியுமா என்றுக் கேட்டால் அது தான் நடக்காது. மேலும் அவர் அம்பாளின் அமலாபாலின் கருவரைக்கே சென்று ஆசி பெற்றார்.
இதுவே வேறு யாரேனும் அந்தணர் இல்லாத ஒருவரை அனுமதிப்பீர்களா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த விடயத்தில் யாருக்காகவும் எதற்காகவும் தமது மரபுகள், பண்பாடுகளில் இருந்து சிறிதும் வழுவாத நல்லூர் மாப்பாணர் சிறப்பிற்குரியவர் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.