
ஒருகொடவத்தை சந்தியில் லாப் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொடுக்குமாறு கோரி குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
குறித்த போராட்டம் பேஸ்லைன் வீதியை மறித்து இடம்பெற்றுள்ளது.
குறித்த குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.