318 நாட்களுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தபால் ரயில் சேவை

கொழும்பு, மார்ச் 21

318 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு – பதுளை இரவு நேர தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உறங்கல் இருக்கை பெட்டிகள் மற்றும் அஞ்சல் பெட்டியுடன் ரயில் மீண்டும் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், தலைமன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு இரவு நேர தபால் புகையிரதங்களை இயக்குவதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *