மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் 

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்குரிய தேசிய கொள்கைக்கான அவசியம் குறித்து மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய பொருளாதார சபைக்கு, ஆலோசனை குழுவிடமிருந்து 5 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *