ஜனாதிபதியினால் அழைப்பின் பேரில் இருபத்தி மூன்றாம் திகதி நடக்க ஏற்பாடாகியிருந்த சர்வ கட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்து கொள்வதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி, டெலோ ஆகிய கட்சிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளனர்.
