
யாழ்ப்பாணம், மார்ச் 22: வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சம்பள உயர்வு, சம்பள நிலுவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.