அனைத்து சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவ பாதிப்பு

நாட்டில் இன்று முதல் அனைத்து சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி, எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *