நிறுத்தல் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள்

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சகல வர்த்தகர்களினதும் ப.நோ.கூ சங்கங்கள் சந்தை வியாபாரிகள் உட்பட நிறுத்தல் கருவிகளுக்கு இன்று 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை பரிசோதித்து முத்திரைப்படவுள்ளது என நல்லூர் பிரதேசபை தவிசாளர் ப.மயூரன் அறிவித்துள்ளார்.

ஆகவே நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட வர்த்தகம் சார்ந்த நிறுவனங்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *