கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை நாடுகின்றது அரசாங்கம் !

<!–

கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை நாடுகின்றது அரசாங்கம் ! – Athavan News

கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சட்ட நிறுவனத்தை இலங்கை நாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *