கிளிநொச்சியில் வீதிகள் அமைத்து தருமாறு கோரி போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வலப்பாடு, வேரவில், கிராஞ்சி , பாலாவெளி, கிண்ணாவெளி பாதைகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டபோதிலும் வீதிகள் சீரமைக்கப்படவில்லை என அருள்மிகு பெண்கள் அமைப்பு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டமானது மன்னார் – யாழ்ப்பாண வீதிகளை மறித்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *