பயங்கரவாத தடைச் சட்டத்தின் தற்காலிக திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில், 50 மேலதிக வாக்குகளால் சட்டத்தின் சில பிரிவுகளை திருத்துவதற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன.

