வடக்கிலிருந்து ஒரேநாளில் தப்பிச்சென்ற 16 பேர் – தமிழகத்தில் தஞ்சம்

ஒரேநாளில்16 பேர் வடக்கில் இருந்து தப்பிச் சென்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு ஆறுபேர் நேற்றுக காலையும் நேற்று பகல் இரு படகுகளில் புறப்பட்ட மேலும் 10பேரை ஏற்றிச சென்ற இலங்கைப் படகுகள் தனிஸ்கோடியில் படகுடனும் கரை சேர்ந்தனர்.

காலையில் சென்றவர்கள் இராமேஸ்வரம் அரிச்சல் முனையில் உள்ள 4வது திடலில் தரை இறங்கியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் கோர பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் இவ்வாறு தப்பிச் செல்வதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *