
கொழும்பு, மார்ச் 23: ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் சர்வ கட்சி மாநாடு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்மொழிந்திருந்த இந்த மாநாட்டில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்கவில்லை.