
மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் இன்று காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மூன்று நாட்களுக்கு பின்னர் இன்றைய தினமே மண்ணெண்ணெய் கொண்டுவரப்பட்டது.கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மண்ணெண்ணெய் பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
அத்துடன் இரானுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.