
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களிற்கு இராமேஸ்வரம் மீனவ சங்கம் உணவளித்து உபசரித்துள்ளனர்.
இதன்போது இராமேஸ்வரம் இழுவைப் படகு உரிமையாளர் சங்கத் தலைவர் நேசுராயா உள்ளிட்டோர் இன்று மதிய எணவு சிறுவர்களிற்கு தேவையான பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
இவ்வாறு பொருட்களை வழங்கியவர்களின் இலங்கையின் நிலவரங்களை கேட்டு அறிந்துகொண்டதோடு ஆறுதல் தெரிவித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.