அதிக விலைக்கு விற்பதற்காக மண்ணெண்ணெய் பதுக்கி வைப்பு! மூவருக்கு அழைப்பாணை

அனுராதபுரத்தில் அதிகளவான மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 5000 லீற்றர் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அனுராதபுரம் எரிபொருள் நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 3 பேருக்கு நீதுிமன்றம் அழைப்பாணை விடுது்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *