
அனுராதபுரத்தில் அதிகளவான மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 5000 லீற்றர் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அனுராதபுரம் எரிபொருள் நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 3 பேருக்கு நீதுிமன்றம் அழைப்பாணை விடுது்துள்ளது.