தமிழக கரையை அடையும் சடலங்கள் இலங்கையிலிருந்து தப்பிய அகதிகளென ஐயம்!

இலங்கையைச் சேர்ந்தவர்களது என நம்பப்படும் சிலரது உடல்கள் இந்தியக் கரையை அடைவதாக தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்கள், பெண்கள் உடல்களாக காணப்படுவதனால் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச் சென்ற ஈழ அகதிகளின் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உயிரிழந்தவர்களா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் ஓர் உடல் தமிழக கரையை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *