
கடுகஸ்தோட்டை – மெனிக்கும்புர பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தீ விபத்து இன்று காலை ஏற்பட்டதாக கடுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில்இ தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது