அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு சம்பவம்! மோப்பநாயின் உதவியோடு விசாரணை ஆரம்பம்

அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி ஒன்று திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், அச்சுவேலிப் பொலிசில் பாடசாலை நிர்வாகத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்தெரிவித்தனர்.

ஏற்கனவே மூன்று தடவைகள் இவ்வாறு கணனி திருடப்பட்டுள்ளதாகவும் குறித்த திருட்டு தொடர்பில் மோப்பநாயின் உதவியோடு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *