ஜே.வி.பி யால் பெரும் ஆர்ப்பாட்டம்!

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) நேற்றுப் பிற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *