
யாழ்ப்பாணம் திருநெல்வேலி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஆண் ஒருவரின் சடலம் தற்போது அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தை தரிசிக்க சென்ற நபர் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.சடலம் தற்போதுவரை அடையாளம் காணப்படவில்லை.