மக்களுக்கு ஒன்றுமே செய்யாத அரசு வரி அதிகரிப்பை பற்றி கதைக்கிறது – சபையில் ஹர்ச டி சில்வா

நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையிலேயே நிதி அமைச்சர் மற்றும் மத்தியவங்கி ஆளுனர் உள்ளிட்ட தரப்பினர் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு பொறுப்பு பொறுப்புக்கூற யாரும் இல்லை.
வரி அதிகரிப்பு தொடர்பாக இன்று விவாதம் நடைபெறுகிறது.ஆனால் நிதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் இங்கு இல்லை.

பயனுள்ள வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை ஆனால் வரி அதிகரிப்பு பற்றி பேசுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *