உலக வங்கியிடம் 1 பில்லியன் டொலர் கடன்

கொழும்பு, மார்ச் 25: கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கடனுக்கான திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *