அண்மையில்…

அண்மையில் வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பெரியகல்லாறு மிஷன் பெண்கள் பாடசாலையை சேர்ந்த 16 மாணவர்கள் விட்டுப் புள்ளிகளுக்கு (147) மேல் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.

குறிப்பாக மாணவன் ச.மிதுர்ஷயன் (181) புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

படத்தில் இடமிருந்து வலமாக மாணவிகள் அனோஷ்ரிகா (166), கு.பருப்பிக்கா (151), தி. லிசானி (161), இ.கிருஷ்னயா(157), ச. விது கா (161), வர்ஷிதா (162), சு.டினுஸ்ரி (161), தி. ஜிலுக்சி (147), மற்றும் மாணவர்கள் சே.சிம்ரோன் (150), ஜெ.பதுஷிகன் (161), ப. கபிஷ்னன் (154), ப.கதுமிதன் (161), சு.அபிலஷ் (161), ச.மிதர்ஷயன் (181) ஆகியோருடன் வகுப்பாசிரியர் களான திருமதி பா.யுகேந்திரராஜா மற்றும் திருமதி சி.சௌந்தரராஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *