மட்டுப்படுத்தப்படும் தபால் நிலைய சேவைகள்!

தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால் தபால் நிலையங்களின் பொது சேவை நேரத்தை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அனைத்து தபால் அலுவலகங்களிலும் சேவைகள் மாலை 5 மணியுடன் நிறைவடையும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *