பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

<!–

பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் – Athavan News

இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *