மன்னிப்பு கேட்க தயார்: உயர் நீதிமன்றத்தில் ரஞ்சன்

கொழும்பு, மார்ச் 25: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கு சம்பந்தமாக மன்னிப்பு கோர தயார் என உயர்நீதிமன்றில் இன்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *