
முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முத்துக்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்பாறையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.