பெற்றொலின் விலை 49 ரூபாவினால் அதிகரிப்பு

<!–

பெற்றொலின் விலை 49 ரூபாவினால் அதிகரிப்பு – Athavan News

இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து வகை பெற்றோல்களின் விலையையும் 49 ரூபாவினால் அதிகரிக்க லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.

எனினும், டீசல் விலையில் மாற்றம் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததே இந்த முடிவுக்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *