சீனாவிடமிருந்து இலங்கைக்கு 2,000 தொன் அரிசி அன்பளிப்பு

கொழும்பு, மார்ச் 26

இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு 2,000 தொன் அரிசியை இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *