
கொழும்பு, மார்ச் 26
இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு 2,000 தொன் அரிசியை இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
கொழும்பு, மார்ச் 26
இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு 2,000 தொன் அரிசியை இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.