மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் படுகாயம்! இலங்கையில் பேரவலம்

மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளனர்.

மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றிலேயே இந்த மின்னல் தாக்கியுள்ளது.

மரண சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *